நான் கட்டில் மேலே கண்டேன்




நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்

அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.




பெ : ஓ.... ஓ....ஓ... 
     ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
      ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
     ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
    ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

                    இசை

பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெ: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
ஆ: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
பெ: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை 
    வாராய் கண்ணா...ஆ...
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

              இசை   
ஆ: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
பெ: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க
ஆ: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்
பெ: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
       தேர் கொண்டு வா....
     கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
       ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

                  இசை   

பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்
ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்
ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
      வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்
பெ: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
ஆ: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...
பெ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு




பாடல்: நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
திரைப்படம்: தியாகம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
ஆண்டு: 1978


 ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்... ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்... ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்.. 

 நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்துக் கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் சாட்சியம்மா அது தான் உண்மைக்கு சாட்சியம்மா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா?
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா?
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்துக் கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் சாட்சியம்மா அது தான் உண்மைக்கு சாட்சியம்மா
ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்... ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்..

Kai Kotti Siripaargal